1812 - இங்கிலாந்து பிரபுக்கள் அவையின் உறுப்பினராக (1809 மார்ச்சிலிருந்தே இருந்தாலும்!), தன் முதல் உரையை நிகழ்த்திய கவிஞர் பைரன் (பிரபு), அவரது கவுண்ட்டியான நாட்டிங்ஹாம்ஷை யரில் நடைபெற்றுக்கொண்டிருந்த லடைட் வன்முறைகளுக்கு ஆதரவாகப் பேசினார்.
1812 - இங்கிலாந்து பிரபுக்கள் அவையின் உறுப்பினராக (1809 மார்ச்சிலிருந்தே இருந்தாலும்!), தன் முதல் உரையை நிகழ்த்திய கவிஞர் பைரன் (பிரபு), அவரது கவுண்ட்டியான நாட்டிங்ஹாம்ஷை யரில் நடைபெற்றுக்கொண்டிருந்த லடைட் வன்முறைகளுக்கு ஆதரவாகப் பேசினார்.